உன்னை மறக்கும் எண்ணம் இதயத்தில் இல்லை,
உன்னை மறந்தால் அது என் இதயமே இல்லை.......
------------------------------
சவப்பெட்டி அழுகிறது
"இறந்தது மனிதன் தானே, என்னை ஏன் புதைக்கிறீர்கள் என்று"
------------------------------
உருவத்தைப் பார்த்த நீ என் உள்ளத்தைப் பார்க்க மறந்து விட்டாய்,
உன் உள்ளத்தைப் பார்த்த என்னால் உன் உருவத்தை மறக்க முடியவில்லை...
------------------------------
நீ இல்லாமல் நேரம் போகவில்லை,
நீ இருந்தால் நேரம் போதவில்லை..
------------------------------
நீங்கள் செய்யும் தவறு கூட புனிதம் ஆகும்,
அதை நீங்கள் ஒப்புக் கொல்லும் போது.....
